ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி ஏப்ரல் 25-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இன்று விளையாடின.இதில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி டாஸ் வென்று களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரண்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பில்150 ரன்கள் எடுத்தது.

11 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர் வெற்றி பெற்றது.

0 comments